11.இது என்ன விதி
டெஸ்ட் போட்டி விளையாடப்படும் ஆடுகளத்தில் இருக்கும் புற்கள் போட்டி துவங்கும் ஒவ்வொறு நாளிற்கு முன்னரும் ஆடுகள சீரமைப்பிற்காக செத்துக்கப்படும். அதிக அளவு புற்கள் இருந்தால் கூட பரவாயில்லை, ஒன்றுமே இல்லாத இந்திய ஆடுகளத்தில் கூட இப்படி புற்கள் செத்துக்குதல் நடைபெறுகிறது. இது என்ன விதியோ தெரியவில்லை.