4 .இந்தியா – 375/5 VS இலங்கை
ஆகஸ்ட் 31ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி பந்து வீச்சை துவம்சம் செய்தது இந்தியா. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சதம் அடித்து இந்திய அணியை 375/5 என உயர்த்தினர். இதுவே இந்த வருடத்தின் 4வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.