தன் ஓய்வாய் பற்றி பேசிய யுவராஜ் சிங்

புற்றுநோயிலிருந்து திரும்பியதிலிருந்து இந்திய அணியில் யுவராஜ் சிங் தனது தொடக்க இடத்தை இழந்துவிட்டார்,அவரது ஓய்வு பற்றி ஊகங்களை சற்று தீவிரமாக செய்து யுவராஜும் 2019 உலக கோப்பை பிறகு ஓய்வு பெற போறதாக கூறியுள்ளார்.


புற்று நோயில் இருந்து திரும்பிய யுவராஜ் சிங் 2013 இங்கிலாந்து அணிக்கு எதிராக 150 ரன்கள் அடித்து அசதின்னர் இந்த அடியை பார்த்து அனைவரும் யுவராஜ் சிங்கை பாராட்டின்னர்கள்.கடந்த சில ஆண்டுகளாக அவர் சில டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் இல்லாததால், 50-க்கும் மேற்பட்ட வடிவங்களில் அவர் இல்லை என்று ஊகிக்கிறார்.


இங்கிலாந்திற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரின்போது இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஒரு வெற்றியைத் தோற்றுவித்தார், மேலும் தனது விமர்சகர்களை 150 ரன்களை அடித்து முறியடித்தார்.மேலும் இந்த ஆண்டு சாம்பியன் ட்ரோபியில் யுவராஜ் சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறார்.

வங்கதேசம் அணியுடன் விளையாடிய யுவராஜ் அந்த ஆட்டத்தில் ஒரு சாதனையை படைத்தார் அதாவது 300 சர்வ தேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய வீரர் என்று சாதனை படைத்தார் இதற்க்கு முன்னாள் சச்சின் கங்குலி டிராவிட் ஆகியோர் 300 ஒரு நாள் போட்டிகளில் விளையாடினார்கள்.

யுவராஜ் சிங் பேசியது :

நன் 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது எனக்கு பெரிய சாதனை,நான் இந்திய அணிக்கு விளையாடும் பொது மகிழ்ச்சியுடன் விளையாடுவான்.நான் எபபொழுதும் வெற்றியை விட்டு கொடுக்க மாட்டேன் கடைசிவரை போராடுவேன்.

நான் இந்திய அணியின் விளையாடுவதற்கு மிகவும் பெருமை படுகிறேன், நான் மேலும் மேலும் இந்திய அணியில் விளையாட ஆசை படுகிறேன்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.