இந்தியா – இலங்கை 2வது டெஸ்ட், கை ஓங்கிய இந்தியா, உணவு இடைவேளை நிலைமை

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிளான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நாக்பூரின் விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தீர்மாணித்தது. இந்திய அணியில் முரளி விஜய், ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முகமது ஷமிக்குப் பதில் இஷாந்த் சர்மாவும்,  புவனேஸ்வர் குமாருக்குப் பதில் ரோகித் சர்மாவும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷிகர் தவானுக்குப் பதில் முரளி விஜய் துவக்க வீரராகக் களமிறங்குகிறார். தமிழகத்தைச் […]