Use your ← → (arrow) keys to browse
முகம்மது சமியை மாற்றிவிட்டு அஸ்வினை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் சமி எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக பந்து வீசவில்லை இவருடைய பந்தை பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகிய இரு வீரர்களும் அடித்து பறக்க விட்டனர்.
இதன்காரணமாக இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

Use your ← → (arrow) keys to browse