அஜிங்கியா ரகானே
டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ரெகுலர் கேப்டன் இடம் பெறாதபோது, இந்திய அணியை வழிநடத்தி ஒருமுறை விட டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவாத ரகானே , ஒரு நாள் தொடரிலும் தான் கேப்டன் பொறுப்பேற்ற தொடரில் தோல்வியை தழுவாமல் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் கேப்டானகா செயல்பட்ட ரகானே 3-0 என தொடரை கைப்பற்றுவதற்கு உதவியாக இருந்தார்.அந்த தொடரில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ரகானே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.