மயங்க் அகர்வால்
ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெறாததன் காரணமாக இந்திய அணியின் இளம் வீரர் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இவர் தனக்கு கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை.
மேலும் விராட் கோலியின் வருகை காரணமாக மாயங்க் அகர்வாலுக்கு கிடைத்த வாய்ப்பு பறிபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
