முதல் தொடரே கடைசி தொடரும்… இனி இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பே இல்லாத மூன்று வீரார்கள் !! 1
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

நிதிஷ் ராணா;

ஐபிஎல் டி.20 தொடரில் கடந்த பல வருடமாக சிறப்பாக செயல்பட்டு வந்த நிதிஷ் ராணாவிற்கு இலங்கை தொடரில் வாய்ப்பு தான்காவே தேடி வந்தது, ஆனால் நிதிஷ் ராணாவோ தனக்கு கிடைத்த வாய்ப்பை முழுவதுமாக வீணடித்துவிட்டார். மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் திறம்பட செயல்பட்டு வருவதால் நிதிஷ் ராணாவிற்கு இலங்கை தொடரே முதலும் கடைசியுமாக இருக்கும் என தெரிகிறது.

முதல் தொடரே கடைசி தொடரும்… இனி இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பே இல்லாத மூன்று வீரார்கள் !! 2

3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *