இந்த மூன்று பேர் மட்டும் போதும்... நீங்க எல்லாம் கிளம்பலாம்; சென்னை அணி தக்க வைக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் !! 1
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

ருத்ராஜ் கெய்க்வாட்

2021 ஐபிஎல் தொடரின் அதிகமான ரன்களை அடித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய சென்னை அணியின் இளம் அதிரடி துவக்க வீரர் ருத்ராஜ் தற்பொழுது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக இருக்கிறார், என்னதான் இவருக்கு 2021 உலக கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் நிச்சயம் அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் தொடரில் இவருக்கு சென்னை அணியில் வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னதான் பல சிறந்த வீரர்கள் இருந்தாலும் சென்னை அணியில் இருந்தாலும், நிச்சயம் ருத்ராஜ் கெய்க்வாட்டை 2022 ஐபிஎல் தொடரில் சென்னை தனது அணியில் தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மூன்று பேர் மட்டும் போதும்... நீங்க எல்லாம் கிளம்பலாம்; சென்னை அணி தக்க வைக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் !! 2
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *