ஹர்திக் பாண்டியா, பொலார்டு வேண்டாம்... இந்த மூன்று பேர் போதும்; பக்கா பிளானில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் !! 1
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

சூர்யகுமார் யாதவ்

தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் 2021 உலக கோப்பை தொடரில் இடம் பிடித்த சூர்யகுமார் யாதவ் 2021 ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. இருந்தபோதும் கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் அதிரடியாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் தன்னால் மீண்டும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்தார்.

நிச்சயம் இவரை 2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விட்டுக் கொடுக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா, பொலார்டு வேண்டாம்... இந்த மூன்று பேர் போதும்; பக்கா பிளானில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் !! 2
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *