நாங்க எப்பவும் இப்படி தான்... டெஸ்ட் போட்டிகளிலிலும் அதிரடியாக விளையாடி அசுர வேகத்தில் அரைசதம் அடித்த ஐந்து வீரர்கள் !! 1
2 of 5
Use your ← → (arrow) keys to browse

4,விரேந்தர் சேவாக்

2008 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விரேந்தர் சேவாக் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். துவக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடக்கூடிய திறமை படைத்த விரேந்தர் சேவாக் அந்த போட்டியில் மொத்தம் 68 பந்துகளில் 83 ரன்கள் அடித்து அசத்தினார்.

இவருடைய உதவியின் மூலமும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சதத்தின் மூலமும் இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றது.

நாங்க எப்பவும் இப்படி தான்... டெஸ்ட் போட்டிகளிலிலும் அதிரடியாக விளையாடி அசுர வேகத்தில் அரைசதம் அடித்த ஐந்து வீரர்கள் !! 2

2 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *