ஷர்துல் தாகூர்
தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர இளம் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 31 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார்.
இந்த அரைசதத்தின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷர்டுள் தகூர் டெஸ்ட் போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
