Use your ← → (arrow) keys to browse
ரிஷப் பண்ட்
சமீபத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ள இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் எந்த ஒரு பயமும் இல்லாமல் அதிரடியாக செயல்பட்டு 28 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.
இதன்மூலம் ரிஷப் பண்ட் கபில்தேவின் சாதனையை முறியடித்து டெஸ்ட் போட்டிகளில் அதிவேக அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

Use your ← → (arrow) keys to browse