ஒரு போட்டியில் கூட விளையாடாட்டியும் நாங்க மாஸ் தான்.... அடுத்த ஐபிஎல் ஏலத்தில் பல கோடிகளை குவிக்க காத்திருக்கும் ஐந்து வீரர்கள் !! 1
5 of 5Next
Use your ← → (arrow) keys to browse

முகமது அசாருதீன்

கடந்த ஆண்டு நடைபெற்ற சையது முஷ்டாக் அலி போட்டியில் 37 பந்துகளில் சதமடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த கேரளா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது அசாருதீன் அந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இருந்தபோதும் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட இதுவரை விளையாடாமல் இருக்கும் இவரை வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அனைத்து அணிகளும் எப்படியாவது தனது அணியில் இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு போட்டியில் கூட விளையாடாட்டியும் நாங்க மாஸ் தான்.... அடுத்த ஐபிஎல் ஏலத்தில் பல கோடிகளை குவிக்க காத்திருக்கும் ஐந்து வீரர்கள் !! 2
5 of 5Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *