ரூ.2.43 கோடி தொகையை ராகுல் டிராவிட்டுக்கு வழங்கியது பிசிசிஐ!!

இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு பிசிசிஐ கடந்த டிசம்பர் வரை, 6 மாத சம்பளமாக சுமார் ரூ.2.43 கோடியை வழங்கியுள்ளது.

இந்திய ஜூனியர் அணி, நியூசிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலககோப்பையை வென்று புதிய சாதனை படைத்தது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டவர் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் இந்திய கேப்டனுமான ராகுல் டிராவிட். இந்த வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பிசிசிஐ ரூ.50 லட்சத்தை பரிசுத் தொகையாக வழங்கியது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் வரையில் 6 மாதங்களுக்கான தொழில்முறை கட்டணமாக ரூ.2.43 கோடியை பிசிசிஐ டிராவிட்டுக்கு வழங்கியுள்ளது. இதேபோல், இந்திய ஜூனியர் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் ஹம்பரேவுக்கு சுமார் 27 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

Mumbai: Under-19 Cricket World Cup winning team coach Rahul Dravid and captain Prithvi Shaw during a press meet after their arrival in Mumbai on Monday. PTI Photo by Shirish Shete (PTI2_5_2018_000175B) *** Local Caption ***
இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு பிசிசிஐ கடந்த டிசம்பர் வரை, 6 மாத சம்பளமாக சுமார் ரூ.2.43 கோடியை வழங்கியுள்ளது.
இந்திய ஜூனியர் அணி, நியூசிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலககோப்பையை வென்று புதிய சாதனை படைத்தது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டவர் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் இந்திய கேப்டனுமான ராகுல் டிராவிட். இந்த வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பிசிசிஐ ரூ.50 லட்சத்தை பரிசுத் தொகையாக வழங்கியது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் வரையில் 6 மாதங்களுக்கான தொழில்முறை கட்டணமாக ரூ.2.43 கோடியை பிசிசிஐ டிராவிட்டுக்கு வழங்கியுள்ளது. இதேபோல், இந்திய ஜூனியர் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் ஹம்பரேவுக்கு சுமார் 27 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.