ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வேறு தேதிக்கு மாற்றம்! மீண்டும் சிக்கலில் ஐபிஎல்! 1

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வேறு தேதிக்கு மாற்றம் மீண்டும் சிக்கலில் ஐபிஎல்

ஐபிஎல் தொடர் மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் நடக்க இருந்த ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டதால் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் எட்டாம் தேதி வரை ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

அணி நிர்வாகம், ஒளிபரப்பு நிறுவனம், பங்குதாரர்கள் போன்ற பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அக்டோபர் 26 ஆம் தேதியில் துவங்கியது ஐபிஎல் தொடரை செப்டம்பர் 19ம் தேதியில் இருந்து நவம்பர் எட்டாம் தேதி வரை நடத்த பிசிசிஐ திட்டம் உள்ளது.ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வேறு தேதிக்கு மாற்றம்! மீண்டும் சிக்கலில் ஐபிஎல்! 2

மேலும், நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது இது விடுமுறை நாளாகும் இந்த பண்டிகை வாரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் விரும்பியது. இதன் காரணமாக தீபாவளிக்கு முந்தைய சில தினங்கள் வரை போட்டியை நடத்த ஸ்டார் நிறுவனம் பிசிசிஐ இடம் கோரிக்கை வைத்து வலியுறுத்தியது.

எப்போதும் நவம்பர் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தான் ஐபிஎல் தொடர் நடைபெறும். தற்போது ஸ்டார் நிறுவனம் கேட்டுக் கொண்டதன் படி ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியை இரண்டு நாட்கள் நீடிக்க ஐபிஎல் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நவம்பர் 10ஆம் தேதி ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியை தள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த முடிவுகள் அனைத்தும் ஆகஸ்ட் 2ம் தேதி ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வேறு தேதிக்கு மாற்றம்! மீண்டும் சிக்கலில் ஐபிஎல்! 3

ஒவ்வொரு வீரரும் போட்டியின் தொடக்கத்திற்கு இரண்டு வாரங்களுக்குள் நான்கு கோவிட் சோதனைகளுக்கு உட்படுவார்கள் என்றும் எஸ்ஓபி கூறுகிறது. புறப்படுவதற்கு முன்னர் இந்தியாவில் இரண்டு சோதனைகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனிமைப்படுத்தலின் போது இரண்டு சோதனைகள் நடைபெறும்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் வகுத்துள்ள விதிமுறைகளின் படி SOP தயாரிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வேறு தேதிக்கு மாற்றம்! மீண்டும் சிக்கலில் ஐபிஎல்! 4

கடந்த காலங்களில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் தனித்தனியாக ஐபிஎல் அணிகளில் சேர்ந்துள்ளனர், ஆனால் இதுபோன்ற தளர்வு எதுவும் இந்த முறை அனுமதிக்கப்படாது. அவர்கள் தங்கள் அணியின் மற்ற உறுப்பினர்களுடன் bio-bubbleல் நுழைய வேண்டும்.

பெரும்பாலான உரிமையாளர்கள் 20 வீரர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்களைக் கொண்டுள்ளனர், கணிசமான support ஊழியர்கள் உள்ளனர். SOP இன் சில முக்கிய வழிகாட்டுதல்கள் தங்குமிடத்தைப் பற்றியது. ஹோட்டல்கள் ஒதுக்கப்பட்டவுடன் அவற்றை மாற்ற அணிகள் அனுமதிக்கப்படாது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *