Use your ← → (arrow) keys to browse
9. அற்புதமாக அறிவுறை கூறிய சச்சின் டெண்டுல்கர்

இந்த சம்பவம் 2003 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்த 360 ரன்னை அடிக்க வீண்டி இருந்தது. ஆனால், இந்த ரன்னை பார்த்ததும் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சற்று தடுமாறிப் போயினர். இதனைப் பார்த்த சச்சின் டெண்டுல்கர், ‘யாரும் பதட்டப்பட வேண்டாம், முதல் 10 ஓவர்களுக்கு அடுத்தடுத்து பவுண்டரிகளாக அடிப்போம், 50 பந்தில் 200 ரன் வந்துவிடும். பின்னர் 250 பந்துகளுக்கு பொருமையாக 160 ரன்னை அடித்துக்கொள்ளாம்’, என சக்சின் ஆழகா அறிவுறை கூறி அணியை தேற்றினார். இருந்தும் இந்திய அணி தோற்று தான் போனது. ஆனால், அணி வீரர்களை எப்படி தேற்றுவது என உற்சாகப்படுத்திய சச்சின் பாராட்டுகுறியவர்.
Use your ← → (arrow) keys to browse