Use your ← → (arrow) keys to browse
1.ரோகித் சர்மா – 35 பந்துகளில்
தற்போது நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஒப்பானராக இறங்கிய ரோகித், இலங்கை பந்து வீச்சாளர்களை நாலாபுறமும் கொளுத்தி வீசி எந்த ஒரு பார்மட்டிலும் 35 பந்துகளில் சதம் அடித்து முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
