4. 2009 ம் ஆண்டு இலங்கை எதிராக இந்தியா, டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில்,
இரு அணிகளுக்கான தொடரில், இந்தியா இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் மைதானம் ஆடுவதற்கு ஏதுவாக இல்லை, காயங்கள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளது என கூறி போட்டிகள் நிறுத்தப்பட்டது/.
இலங்கை அணி 23.2 ஓவர்களுக்கு 83/5 எடுத்திருந்த நிலையில் போட்டி தடை பட்டது.
பந்து வீச்சில் பிட்ச் மோசமாக இருப்பதால் பந்துகள் சரியாக வருவதில்லை, இலங்கை வீரர்கள் தில்ஷான், ஜெயசூர்யா, ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதால் போட்டி பேச்சுவார்த்தைக்கு பிறகு நிறுத்தப்பட்டது.