Use your ← → (arrow) keys to browse
ஸ்ரேயாஸ் ஐயர்
டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டதால் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த முறையில் டெல்லி அணியை வழிநடத்திய முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 2022 ஐபிஎல் தொடருக்கான இயக்கத்தில் புதிதாக இணைய உள்ள இரண்டு அணிகள் தனது அணியின் கேப்டனாக நியமிப்பதற்கு முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Use your ← → (arrow) keys to browse