முன்னாள் இந்திய வீரர் ஹேமங் பதானி ஒரு விளையாட்டு வலைத்தளத்தில் வேலை செய்து வருகிறார் இவர் அவரது பத்திரிக்கையில் ஒன்றை எழுதினார்,அது என்னவென்றால் கௌதம் கம்பீர், சுழற்சியில் வெற்றி பெற்றபோது எம்.எஸ் தோனிக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை முன்னறிவித்திருந்தார் என்று எழுதினார்.
ஹேமங் பதானி மற்றும் கம்பிர் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை பற்றி பேசி வந்தார்கள் அப்போது தான் கம்பிர் இதனை கூறியிருக்கிறார்.
ஹேமங் பதானி ஒரு விளையாட்டு வலைத்தளத்தில் எழுதியது :
கெளதம் கம்பீர் ஒருமுறை கூறியது “டோனி நிறைய சாதனைகளை படைத்து மிக பெரிய இடங்களுக்குச் செல்வார் என்று கூறியிருந்தார் ” என்று தன் பத்திரிக்கையில் ஹேமங் பதானி எழுதி இருந்தார்.
இதுவரை ஐசிசி தொடர்களில் அணைத்து கோப்பையையும் வென்ற ஒரே கேப்டன் என்றால் அது தோனி தான் அது மட்டும் இல்லாமல் இந்திய அணியை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முதல் இடத்தை பிடிக்க செய்தார் தோனி தோனி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் முதல் இடத்தில் இருந்த பொது கவுதம் கம்பிர் தான் டெஸ்ட் போட்டியில் No 1 பேட்ஸ்மேனாக இருந்தார்.
அது மட்டும் இல்லாமல் இந்திய அணி 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் கம்பிர் மற்றும் தோணியால் தான் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல உதவினார்கள்.
அதே போன்று உலக கிரிக்கெட் வரலாற்றில் தோனி தான் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவர். அது மட்டும் இல்லாமல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரரும் தோனி தான் இவர் ஒரே போட்டியில் 183 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிட்ட தக்கது.