சூர்யகுமார் யாதவ்
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு அறிமுகமான சூர்யகுமார் யாதவ், சிகர் தவான் தலைமையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார்.
அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமை படைத்த இவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக முதன் முறை விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
