அர்ஷ்திப் சிங்
ஐபிஎல் தொடர் மற்றும் அதனையொட்டி நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் என இரண்டிலுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்திப் சிங் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
இவர் டெத் ஓவர்களில் பந்து வீசும் முறை நிச்சயம் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இவர் அணியில் விளையாடுவதை எதிர்பார்க்கலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்.