மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணியில் இந்த மூன்று வீரர்கள் விளையாட போவதில்லை ; வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல் !! 1
Prev1 of 4
Use your ← → (arrow) keys to browse

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சில போட்டிகள் மட்டும் முடிவடைந்த நிலையில் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை வருகிற செப்டம்பர் மாதத்தில் வைத்து நடத்த பிசிசிஐ அனைத்து கட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. நிச்சயமாக செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெறும் என்கிற உறுதியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆனால் ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெறப் போவது ஒரு பக்கம் இருந்தாலும், ஐபிஎல் தொடர் நடக்க இருக்கின்ற குறிப்பிட்ட நாட்களில் நிறைய வெளிநாட்டு வீரர்கள் விளையாட போவதில்லை என்கிற செய்தியும் தற்போது உறுதியாகியுள்ளது.

இதனால் அனைத்து அணைகளிலும் ஒரு சில வீரர்கள் விளையாட போகாத நிலையில், மும்பை அணியில் இந்த மூன்று வீரர்கள் நிச்சயமாக பங்கு பெற வாய்ப்புகள் குறைவு. அந்த வீரர்கள் தற்பொழுது யார் என்று பார்ப்போம்

Prev1 of 4
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *