ஐபிஎல் தொடரால் வந்த வினை... இந்திய அணியில் தங்களது இடத்தை இழக்கப்போகும் மூன்று இளம் வீரர்கள் !! 1
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

ருத்ராஜ் கெய்க்வாட்

கடந்த 2021 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனை படைத்த ருத்ராஜ் கெய்க்வாட் 2022 தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இவர் புனே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடி வருவதாகவும் மற்ற எந்த ஒரு போட்டியிலும் இவர் சரியாக விளையாடாவில்லை என்றும் விமர்சிக்கும் வகையில் இவருடைய ஆட்டம் படுமோசமாக உள்ளது. இதன் காரணமாக இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா..? என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.

ஐபிஎல் தொடரால் வந்த வினை... இந்திய அணியில் தங்களது இடத்தை இழக்கப்போகும் மூன்று இளம் வீரர்கள் !! 2
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *