Use your ← → (arrow) keys to browse
உம்ரான் மாலிக்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புவனேஸ்வர் குமார் தான் தனது அணியில் தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்த்த நிலையில் உம்ரான் மாலிக்கை 4 கோடி ரூபாய் கொடுத்து தனது அணியில் தக்கவைத்துள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் அறிமுகமான உம்ரான் மாலிக் 153 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அசத்தினார், ஆனால் எந்த ஒரு அனுபவமும் இல்லாத இந்த வீரரை ஏன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்க வைத்தது என்று யாருக்கும் தெரியவில்லை. ஒருவேளை இவரை மட்டும் அந்த அணி தக்க வைக்க வில்லை என்றால் வருகிற ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் குறைந்த தொகைக்கு இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Use your ← → (arrow) keys to browse