Use your ← → (arrow) keys to browse
2022 ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது, இந்த சீசனில் எதிர்பார்க்கப்பட்ட பல முக்கிய வீரர்கள் வெளியே போகவே இல்லை.
இந்தநிலையில் விலைபோகாத நிலையிலும், இந்த 5 பந்துவீச்சாளர்கள் ஏதேனும் ஒரு அணிக்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படிப்பட்ட 5 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்
ஆண்ட்ரூ டை
ஆஸ்திரேலியா அணியில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ, ஐபிஎல் போட்டியில் இதுவரை 27 போட்டிகளில் பங்கேற்று 40 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
அதே போன்று சர்வதேச போட்டிகளில் 32 டி20 போட்டிகளில் பங்கேற்று 47 விக்கெட்களை வீழ்த்திருக்கும் இவரை, 2022 ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணி மாற்று வீரராக தனது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Use your ← → (arrow) keys to browse