கிறிஸ் மோரிஸ்
ஒரு அணியில் மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விதி இருப்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஸ் பட்லரை தான் தக்கவைத்துக்கொள்ளும் இதன் காரணமாக ராஜஸ்தான் அணியில் இருந்து கிறிஸ் மோரிஸ் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்த கூடிய சவுத்ஆப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தனது அணியில் இணைத்துக் கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
