ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2021 ஐபிஎல் தொடருக்கு பின் டி20 தொடர் கேப்டனாக தொடர மாட்டேன் என்று விராட் கோலி அறிவித்துவிட்டதால் தற்பொழுது பெங்களூர் அணி ஆளுமை மிக்க ஒரு கேப்டனை தேடி வருகிறது.
இதனால் வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை பெங்களூர் அணி தனது அணியில் இணைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
