ஸ்ரேயஸ் ஐயரை தங்கள் அணியின் கேப்டனாக்க குறிவைத்து காத்திருக்கும் மூன்று அணிகள்!!! 1
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2021 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிதான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், ஹைதராபாத் அணி சரியான முறையில் வழிநடத்தபடாமல் முதல் அணியாக தோல்வியை தழுவியது.

சிறந்த கேப்டனாக திகழ்ந்துவரும் கேன் வில்லியம்சன் மற்றும் டேவிட் வார்னர் போன்ற வீரர்கள் தலைமை தாங்கியும் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது,இதன் காரணமாக வருகிற 2022 ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரை தனது அணி கேப்டனாக மாற்ற ஹைதராபாத் அணி முயற்சி செய்யும் என்று எதிர் பார்க்கபடுகிறது.

ஸ்ரேயஸ் ஐயரை தங்கள் அணியின் கேப்டனாக்க குறிவைத்து காத்திருக்கும் மூன்று அணிகள்!!! 2

மேலும் புதிய அணிகளான அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகளும் ஸ்ரேயாஸ் ஐயரை தனது அணியில் ஒப்பந்தம் செய்வதற்கு முயற்சி செய்யும் என்பது கூடுதல் தகவல்.

3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *