Use your ← → (arrow) keys to browse
கே எல் ராகுல் (14- பந்துகள்)
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 14 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்தார். இவருடைய அபாரமான ஆட்டத்தின் மூலம் அந்த போட்டியில் பஞ்சாப் அணி தனது வெற்றியை பதிவு செய்தது.
இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற வரிசையில் முதலிடம் வகிக்கிறார்.இன்றளவும் ஐபிஎல் தொடரில் இந்த ஒரு சாதனையை எவராலும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Use your ← → (arrow) keys to browse