லக்னோ சூப்பர் ஜெயின்ட்
கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட் அணி, 2022 ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது.எப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 8 ஆல்ரவுண்டர் இருக்கிறார்களோ, அதே போன்று லக்னோ அணியிலும் 8 ஆல்ரவுண்டர்கள் உள்ளனர்.
மேலும் அந்த அணியின் குவிண்டன் டிகாக், மணிஷ் பாண்டே, ஜேசன் ஹோல்டர், க்ருனால் பாண்டியா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துவிட்டது இதன் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியும் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
