ஐபிஎல் தொடரில் இருந்து தற்போது வரை வெளியேறிய வீரர்கள் மற்றும் அவர்களுக்கான மாற்று வீரர்களின் பட்டியல்!! 1
3 of 6
Use your ← → (arrow) keys to browse

சுரேஷ் ரெய்னா

முதன்முதலாக ஐபிஎல் தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக வெளியேறியவர். அணி நிர்வாகம் தற்போது வரை இவருடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இவர் ஆடுவது சந்தேகம்தான் என்று தெரியவந்துள்ளது. இவருக்கான மாற்று வீரரை தற்போதுவரை சிஎஸ்கே நிர்வாகம் அறிவிக்கவில்லை.ஐபிஎல் தொடரில் இருந்து தற்போது வரை வெளியேறிய வீரர்கள் மற்றும் அவர்களுக்கான மாற்று வீரர்களின் பட்டியல்!! 2

3 of 6
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *