2.கௌதம் கம்பிர்
ஆச்சரியமாக உள்ளதா? ஆனால், இது தான் உண்மை. தனது பெரும்பாலான சர்வதேச கிரிக்கெட்டை தோனியின் தலைமையில் விளையாடிய கம்பிர் பல முறை அணியின் கேப்டன் தோனி தான் எனக்கு அணியில் சரியான பாதுகாப்பை கொடுத்தாதாக கூறியுள்ளார். இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பை வென்ற பிறகு அவர் கூறியதாவது, ‘ தோனி எனக்கு நிறைய நம்பிக்கை கொடுத்தார், அணியில் எனது பாதுபாப்பை உறுதி செய்தார் தோனி, இதனால் இன்னும் என்னால் சிறப்பாக ஆட முடிந்தது’ எனக் கூறினார் கௌதம் கம்பிர்.