பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பந்து பட்டு உயிர் இழந்தார் 1

பாகிஸ்தான் அணியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான ரெக்லெஸ்லி போல்ட் தலையில் பந்து பட்டு உயிர் இழந்தார். இவர் தன் தலையில் பாதுகாப்பு கவசம் அணியாததே இவர் உயிர் இழப்புக்கு காரணம் என குறிக்கிறார்கள்.

இது போன்று ஒரு சம்பவம் ஆஸ்திரேலியா வீரருக்கும் நடந்ததும் அவரும் அங்கேயே உயிர் இழந்தார்.

25 வயதான வீரர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி கொண்டு இருக்கும் பொது பந்து வீச்சாளர் பந்தை வேகமாக வீசினார் அப்போது அந்த பந்து இவரின் தலையில் பலமாக தாக்கியது இதனால் தான் இவர் உயிர் இழந்து உள்ளார் .

தற்போது இது போன்று சம்பவங்கள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகமாகவே நடந்து கொண்டு வருகிறது. இவர் பாகிஸ்தான் நாட்டின் சுகந்திர தினத்தின் அன்று உயிர் இழந்தார் என்பது குறிப்பிட்ட தக்கது.

தற்போது இந்த இளம் வீரரின் குடும்பத்திற்கு அனைவரும் தங்கள் இரங்கலை குறிவருகினார்கள்.

இவருக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த வீரர்கள் :

https://twitter.com/NaveedA97695383/status/897711326453272578

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *