இந்திய நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் இங்கிலாந்து பெண்கள் விக்கெட் கீப்பர் சாலா டெய்லர் ஆகியோர் ஒருமுறை மைக்ரோ-பிளாக்கிங் வலைத்தளமான ட்விட்டர் உரையில் உரையாடலை ஒபென் ட்வீட்டில் செய்து வந்த்தை தற்போது அனைவரும் பார்த்துள்ளனர். இந்த சம்பவம் ஐ.சி.சி T20 2014 உலகக் கோப்பையின் போது நடந்தது.
ஜடேஜா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோற்கடிக்கப்பட்ட பின்னர் சாராவுக்கு ஒரு நேரடி செய்தியை சாரா டைலர்க்கு (டிஎம்) அனுப்பி இருக்கிறார். ஜடேஜாவின் தனிப்பட்ட செய்தியை ஒப்பன் ட்வீட் மூலம் கேட்ட சாரா டைலர் அனைவரும் பார்க்கின்றனர் என்று வேற கூறி இருக்கின்றார்.
அவர்கள் ட்வீட்ஸைப் பார்த்து அவர்கள் தங்கள் செயல்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். விரைவில் அவர்கள் சாராவின் ட்வீட்ஸை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சு வேறு ஏதாவது சிந்தித்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் பற்றி பேசியபோதே கிரிக்கெட் பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக மாறியது.
@imjadeja ha same!! Its because they can see me tweeting you!
— Sarah Taylor (@Sarah_Taylor30) April 6, 2014
@imjadeja you have to follow me in order to DM
— Sarah Taylor (@Sarah_Taylor30) April 6, 2014
@imjadeja loving everyones messages! Been fun to read ha
— Sarah Taylor (@Sarah_Taylor30) April 6, 2014
@imjadeja haha all of your fans I believe. Have a good night
— Sarah Taylor (@Sarah_Taylor30) April 6, 2014
பின்னர் நாம் ஒபன் ட்வீட்டில் பேசி கொண்டிருப்பதை அனிவரும் பார்க்கின்றனர். னேர்டியாக உங்கள் மெசேஜிற்க்கு நான் பதில் அணித்திருக்கலாம். ஆனல் அனைவரது மெசேஜிற்க்கும் ரிப்லை செய்வது எனகு பிடிக்கும்.
@imjadeja 10am pool
— Sarah Taylor (@Sarah_Taylor30) April 6, 2014
இப்போதும் ஒன்றும் இல்லை காலை பத்து மணிக்கு நீச்சல் குளம் வாருங்கள் நாம் இதை பற்றி பேசுவோம் என் அழைத்தார் ஜடெஜவை. அந்த மனுசனுக்கு அடிச்சது பாருங்க லக்கு. விளையாட போன அத விட்டுட்டு இவரு கடல போட்டு இருக்காரு.