இளம் கிரிக்கெட் வீரரான ஜேம்ஸ் சிறிது நாட்களுக்கு முன்பு காணாமல் போனார் இதனால் இவரை நீண்ட நாட்களாக காவலர்கள் தேடி வந்து உள்ளார்கள் தற்போது இவரின் உடல் கண்டு எடுக்க பட்டு உள்ளது. ஆனால் இது அவரின் உடல் தானா என்று உரித்து படுத்த படவில்லை.
ஜேம்ஸ் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தன் நண்பர்களுடன் பாரில் கலந்து கொண்டார் அதற்க்கு பிறகு தான் ஜேம்ஸ் காணாமல் போனார் என்பது குறிப்பிட்ட தக்கது.
ஒரு உடல் பழமை வாய்ந்த கிணறுக்கு அருகில் இருந்து கண்டறிய பட்டு உள்ளது ஆனால் இது ஜேம்ஸின் உடல் தானா என்பது கேள்வி கூறியாக உள்ளது அவரின் பெற்றோர்களிடம் உறுதி படுத்திய பிறகு தான் இது ஜேம்ஸ் உடல் தானா இல்லை இது வேறு நபரின் உடன் தானா என்று தெரிய வரும் என்று காவலர்கள் கூறியுள்ளார்கள்.
காவலர்கள் கூறியது :
” நாங்கள் இளம் கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் காணாமல் போனதை தொடர்ந்து அவரை தேடி கொண்டு வருகிறோம் தற்போது ஒரு உடல் அருகில் உள்ள கிணறுக்கு அடியில் கிடக்கிறது, ஆனால் இது அவரின் உடல் தானா என்பது இன்னும் முடிவு செய்யவில்லை, இளம் வீரரின் பெற்றோர் இடம் விசாரணை நடத்தி தான் இந்த உடல் யார் உடையது என்று அனைவருக்கும் தெரிய வரும் ” என அங்கு உள்ள காவலர்கள் கூறியுள்ளார்கள்.