வங்கதேசம் அணியுடன் விளையாடிய யுவராஜ் அந்த ஆட்டத்தில் ஒரு சாதனையை படைத்தார் அதாவது 300 சர்வ தேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய வீரர் என்று சாதனை படைத்தார் இதற்க்கு முன்னாள் சச்சின் கங்குலி டிராவிட் ஆகியோர் 300 ஒரு நாள் போட்டிகளில் விளையாடினார்கள்.
தற்போது யுவராஜ் சிங் இது வரை மூன்று இந்தியன் கேப்டன் இடம் விளையாடி இருக்கிறார் கங்குலி டோனி மற்றும் கோஹ்லி தலைமையில் விளையாடி உள்ளார் யுவராஜ். இதில் யுவராஜ் சிங்கிற்கு பிடித்த கேப்டன் கங்குலி தானாம்.
யுவராஜ் சிங் முதல் முதலில் கங்குலி இருந்த காலத்தில் தான் விளையாடினார் என்பது குறிப்பிட்ட தக்கது.
? A special presentation for @YUVSTRONG12 ahead of his 300th ODI for ??#BANvIND #CT17 pic.twitter.com/n6Noy5elp9
— ICC (@ICC) June 15, 2017
எனக்கு பிடித்த கேப்டன் சவுரவ் கங்குலி நான் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன், வெளிநாட்டில் ஒரு தொடரை வெல்ல முடியும் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது.
அவரது சாதனை பற்றி பேசிய யுவராஜ் :
இது இந்தியாவுக்கு 300 விளையாட்டுகளை முடிக்க எனக்கு ஒரு பெரிய சாதனை.நான் விளையாட ஆரம்பித்தபோது நாட்டிற்காக விளையாட எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது,அசாதாரண எதையும் செய்ய விரும்பவில்லை, அணியின் காரணத்திற்கு மட்டும் பங்களிக்கவும்,இந்தியா
அணி என் மைல்கல் விட பெரியது.
வரும் 18ஆம் தேதில் இந்தியா பாக்கிஸ்தான் மொத உள்ளது.