இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆனா யுவராஜ் சிங் அவரை போல இன்னொரு நபர் உள்ளதாக அனைவரும் கூறியும் யுவராஜ் நம்ப வில்லை. ஆனால் இந்த வாரத்தில் யுவராஜ் சிங் அவரை போலவே இருக்கும் மற்றொரு நபரை சந்தித்தார்.
அவரை பார்த்ததும் யுவராஜ் சிங் மிகவும் ஆச்சிரியம் அடைத்தார், அவருடன் யுவராஜ் போட்டோ எடுத்து கொண்டார் அவரும் யுவராஜ் சிங் போலவே இருந்தார் முகத்தில் தாடியுடன் பார்ப்பதற்கு யுவராஜ் போலவே இருந்தார்.
இந்த புகைப்படம் தற்போது இணைய தளத்தில் வேகமாக பரவி வருகிறது.தற்போது இந்த புகைப்படத்தை பிசிசிஐ தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.
இருப்பினும், யுவராஜ் தனது டோப்கெல்பேங்கர் தனது இரண்டாவது பதிப்பு என்று ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
யுவராஜை தவிர மற்ற அனைவரும் ஏற்று கொண்டார்கள் அதில் ஒருவர் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.
தற்போது அனைவரும் இந்தியா பாகிஸ்தான் மோதும் இறுதி போட்டிக்காக காத்து கொண்டு இருக்கிறார்கள்.