இந்த மைதானத்தை சரியாக கணிக்காமல், ஹர்திக் பாண்டியா செய்த தவறை நானும் செய்வதாக இருந்தேன், ஆனால் தப்பித்து விட்டேன் என பேசியுள்ளார் நியூசிலாந்து கேப்டன் மிட்ச்சல் சான்ட்னர். ஜனவரி 27ஆம் தேதி ராஞ்சி மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நடைபெற்றது. போட்டியில் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். பின் ஆலன்(35) மற்றும் டெவான் கான்வே(52) இருவரும் நியூசிலாந்து அணிக்கு சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். மிடில் […]