இந்திய அணிக்காக உலககோப்பைகள் வென்ற நட்சத்திர விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஒருவேளை ஓய்வு பெற்றால், அந்த இடத்தை நிரப்ப சரியான வீரர் ரிஷப் பண்ட் தான் என டெல்லி பயிற்சியாளர் கே.பி. பாஸ்கர் கூறுகிறார். தற்போது நடந்து கொண்டிருக்கும் ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி அணிக்கு கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட்டை, பலர் இவரது எதிர்காலத்தை பற்றி யோசிக்க தொடங்கி விட்டார்கள். 19 வயதிற்கு உட்பட்டோர்கள் உலகக்கோப்பையில் கடந்த வருடம் விளையாடிய […]