இந்தியா-ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையிளான 5 போட்டிகள் கோண்ட ஒருநாள் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. மசென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என்ற முன்னிலையில் களம் இறங்கியது. டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக அஜின்க்யா ரகானே மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். சரியாக செட் ஆகாத […]