பாக்கிஸ்தான் அணியை எதிர் கொள்ளும் இந்திய அணி மிகவும் அனுபவமுடியாது : ஹர்பாஜன் சிங் 1

இந்திய அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளர் ஹர்பாஜன் சிங்,” பாகிஸ்தான் அணியை எதிர் கொள்ளும் இந்திய அணி மிகவும் அனுபவமுடைய அணி” என்று கூறியுள்ளார்.

முதலில் நடந்த இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது இதில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றது.பிறகு நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதியது இதில் வங்கதேசம் அணியை இந்தியா மிகவும் சுலபமாக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றது.

பாக்கிஸ்தான் அணியை எதிர் கொள்ளும் இந்திய அணி மிகவும் அனுபவமுடியாது : ஹர்பாஜன் சிங் 2

தற்போது நடப்பு சாம்பியன் ஆன இந்தியா அணி நாளை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர் கொள்கிறது.

“இறுதிக் கட்டத்திற்கான கட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது மற்றும் பாகிஸ்தானைப் பொறுத்தவரை இந்தியாவை விட பெரியதாக இல்லை,பாகிஸ்தான் அணியை காட்டிலும் இந்திய அணி அனுபவமுடியாது என்று நான் உணர்கிறேன்” என்று ஹர்பாஜன் கூறினார்.

இந்திய அணியில் நம்பிக்கை அளிக்கும் வகையில் சிறந்த வீரர்கள் உள்ளார்கள்,இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர்களின் எண்ணிக்கை, விராத் கோஹ்லி மற்றும் அவரது ஆட்கள் ஞாயிறன்று மிகுந்த நம்பிக்கையை அளிக்கக்கூடிய ஒன்று.அனைத்து துறைகளிலும் பாகிஸ்தான் அணியை விட இந்தியா அணி பலமாக தன உள்ளது”

பாக்கிஸ்தான் அணியை எதிர் கொள்ளும் இந்திய அணி மிகவும் அனுபவமுடியாது : ஹர்பாஜன் சிங் 3

“இந்தியா பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் இந்திய அணி அதிக சாதனைகளை பெற்று உள்ளது.ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி சரியான நேரத்தில் தான் திறமையாக விளையாட தயாராகி விட்டார்கள்.இந்தியா அணி பந்து வீச்சிலும் தற்போது சிறப்பாக செயல் படுகிறார்கள்” என ஹர்பாஜன் கூறியுள்ளார்.

எனவே நாளைய போட்டிகளில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று அனைவரும் அறிந்ததே.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *