இன்று இலங்கை மற்றும் இந்தியா தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டு விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வீரரான அசேல குணரத்னேவிற்கு எதிர் பாரத விதமாக அவர் கையில் காயம் ஏற்ப்பட்டு உள்ளது.
அசேல குணரத்னே இலங்கை அணியின் சிறந்த ஆல் ரவுண்டர் ஆவர் இவர் விக்கெட் கீப்பர் அருகில் இன்று பீல்டிங் செய்து கொண்டு இருந்தார் அப்போது இந்திய அணியின் துடக்க அடக்காரரான தவான் பந்தை அடித்தார் அந்த பந்தை அசேல குணரத்னே பிடிக்க முயன்ற பொது அவர் கையில் பலமாக அடி பட்டு காயம் ஏற்பட்டது.
நீங்களே விடியோவை பாருங்கள் :
தற்போது இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறது அதிலும் குறிப்பாக தவான் மிகவும் அற்புதமாக விளையாடி ரன்களை சேர்த்து கொண்டு வருகிறார்.
தவான் உடன் புஜாராவும் சேர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது இந்த இரண்டு வீரர்களும் சிறப்பாகவும் நிதானமாகவும் விளையாடி இந்திய அணிக்கு ரன்களை சேர்க்கும் பணியில் உள்ளார்கள்.