இங்கிலாந்து உடன் சிறப்பாக விளையாடிய தமீம் இக்பாலை பாராட்டினார் அஸ்வின் 1

இந்திய அணியின் நட்சத்திரமாக விளங்கும் சூழல் பந்து வீச்சாளர் ஆன அஸ்வின் ரவிச்சந்தர் நேற்று நடந்த முதல் சாம்பியன் ட்ரோபி போட்டியில் வங்கதேசம் அணி இங்கிலாந்து அணியுடன் மோதின இதில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த பங்களாதேஷ் அணியின் தொடக்க அடக்காரரான தமீம் இக்பாலை பாராட்டினார்.
முதலில் ஆடிய வங்கதேசம் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்த போது, முதல் ஓவரில் ஒரு பேட்டிங் பவுண்டரிக்கு பேட் செய்தார், பிறகு ரஹீம் உடன் ஜோடி சேர்ந்து இருவரும் அணியின் ரன்களை சிறப்பாக உயர்த்தி சென்றார்கள்.
தமீம் மிகவும் வசதியாக விளையாடிக் கொண்டிருந்தார், ஆனால் அதே நேரத்தில் அவர் தனது வழக்கமான தாக்குதலை விளையாடுவதை எளிதாக்கவில்லை. 72 பந்துகளை அவர் தனது அரை நூற்றாண்டிற்குள் நுழைந்தார் , அவர் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களிடமிருந்து எந்த ஃப்ரீபீஸையும் பெறவில்லை என்பதை நிரூபிக்க போதும், மற்ற முடிவுகளிலிருந்து ரன் விகிதத்தை யாராவது தேவைப்பட்டால், முஷ்பிகுர் பொறுப்புணர்வுடன் தோற்றமளித்தார்.

தமீம் 142 பந்துகளில் 128 ரன்கள் அடித்தார்,அவரின் சிறப்பான சதம் அணியின் பெரிய ஸ்கார்க்கு உதவியது,இதனால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 305 ரன்கள் அடித்தது.
முஷ்பிகுரின் நாக்ஸால் ஈர்க்கப்பட்ட அஷ்வின், பங்களாதேஷிய ஆசையை புகழ்ந்து ட்விட்டருக்கு எடுத்துக் கொண்டார்.

ஆனால் இவரின் அற்புதமான சதம் இங்கிலாந்து அணியின் பெட்டிங்கின் மூலம் வீணானது,இங்கிலாந்து அணியில் ரூட் சிறப்பாக விளையாடி இவரைகளை மிஞ்சினார்.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சுகளை நாலாபுறமும் ரூட் மற்றும் ஹாலெஸ் பறக்க விட்டனர்,ரூட் மற்றும் ஹாலெஸ் ஜோடி சேர்ந்து 159 ரன்கள் அடித்தனர், பிறகு 95 ரன்களில் ஆடம் இழந்தார் ஹாலெஸ், அதற்கு பின் வந்த மார்கன் ரூட் உடன் ஜோடி சேர்ந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார், ரூட் அற்புதமாக விளையாடி 133 ரன்கள் அடித்தார் மார்கன் அவர் பங்கிற்கு 75 ரன்கள் அடித்தார்.இதனால் அந்த அணி (47.2) ஓவர்களில் வெற்றி பெற்றது.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *