4. பவுல் அவுட்

இரு அணிகளும் ஒரே ஸ்கோரில் இருக்கும் பொழுது, கால்பந்தில் பெனால்டி முறைப்படி, இங்கு பவுல் அவுட் முறை அறிமுகப்படுத்த பட்டது.
இதில், இரு அணிகளும் 5 பௌலர்களை தேர்வு செய்து தலா ஒரு பந்து வீச வேண்டும். அதிக முறை ஸ்டெம்ப் அடிக்கும் அணி வெற்றி என அறிவிக்கப்படும். இது முதலில் 2006ம் ஆண்டு அறிமுகப்படுத்த பட்டது. 2007ம் ஆண்டு டி20 உலககோப்பைக்கும் தொடர்ந்தது.
பின்பு, 2008ம் ஆண்டு ‘சூப்பர் ஓவர்’ வந்த பிறகு இம்முறை கைவிடப்பட்டது.