5. மழை விதி

மழை விதி இன்றுவரை ஒரு புரியாத புதிராகவே உள்ளது. இந்த விதி ஐசிசி ஒருங்கிணைப்பு குழுவினால் 1992ம் ஆண்டு உலககோப்பைக்காக புதிதாக வரையறுக்கப்பட்டது. இதன் விதி, குறைக்கப்படும் ஒவ்வொரு ஓவருக்கும் முதல் இன்னிங்சில் ஒரு ஓவரில் எடுக்கப்பட்ட மிக குறைவான ரன்னை குறைக்க வேண்டும். அதன்பின்பு, புதிதாக ஒரு டார்கெட் நிர்ணயிக்கப்படும். அதை எதிரணி முறியடிக்க வெண்டும்.
1992ம் ஆண்டு அரை இறுதியில், இந்த விதிப்படி மழை காரணமாக தடை பட்டது. பின்பு 1 பந்துக்கு 22 ரன்கள் எடுக்க வெண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.
இன்று வரை இந்த விதிப்படி தான் தொடர்கிறது.