2019-ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்ல கேப்டன் வீராட் கோலியின் ஆக்ரோஷமும், டோனியின் அமைதியும் அவசியம் என இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
2019-ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்ல கேப்டன் வீராட் கோலியின் ஆக்ரோஷமும், டோனியின் அமைதியும் அவசியம்.
அணியில் ஒவ்வொருவரும் ஆக்ரோஷமாக இருந்தாலும் சிக்கல், அனைவரும் அமைதியாக இருந்தாலும் சிக்கல். எனவே கோலி, டோனியை போல ஆக்ரோஷமும், அமைதியும் சம அளவில் இருப்பது அணிக்கு பயன் அளிக்கும்.
தெண்டுல்கர், ராகுல், சேவாக், லட்சுமணன் ஆகிய வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி மீண்டும் எழுச்சி பெற்று சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
2019-ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்ல கேப்டன் வீராட் கோலியின் ஆக்ரோஷமும், டோனியின் அமைதியும் அவசியம்.
அணியில் ஒவ்வொருவரும் ஆக்ரோஷமாக இருந்தாலும் சிக்கல், அனைவரும் அமைதியாக இருந்தாலும் சிக்கல். எனவே கோலி, டோனியை போல ஆக்ரோஷமும், அமைதியும் சம அளவில் இருப்பது அணிக்கு பயன் அளிக்கும்.
தெண்டுல்கர், ராகுல், சேவாக், லட்சுமணன் ஆகிய வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி மீண்டும் எழுச்சி பெற்று சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.