உலகின் மிக பெரிய கிரிக்கெட் வீரரான சச்சின்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள் சச்சினின் ரசிகர்கள் அனைவரும் இவரை சமூக வலைத்தளங்களில் பின் தொடர்ந்து வருகிறார்கள். சில ரசிகர்கள் இவரை கண் மூடி தனமாக பின் தொடர்ந்து வருகிறார்கள்.
சச்சின் சமூக வலைத் தளத்தை ஒரு உடற்பயிற்சி பிரச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக சச்சின் நடத்தியபோது இந்த சம்பவம் நடந்தது, அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்காக சாக்குப்போக்குகளைத் தழுவி தங்கள் நண்பர்களின் தொலைபேசி எண்களை மக்களிடம் கேட்டுக் கொண்டனர். மாஸ்டர் பிளாஸ்டர் ஒரு சில நபர்களை ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கும்படி ஊக்குவிப்பதற்காக ஒரு உற்சாக உரை வழங்குவதற்காக தொலைபேசி எண்களைக் கேட்டார்.
இதனை பார்த்த ரசிகர்கள் எதையும் உணராமல் தங்கள் தொலைபேசி எண்களை உடனே அவர்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து பகிர்ந்து கொண்டார்கள் ஆனால் அவர்கள் தங்கள் தொலைபேசி எண் மற்ற ஆவணங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டால் என்ன ஆகும் என்று நினைக்காமல் இது போன்று செய்து உள்ளார்கள். இதனால் பின் வரும் பிரச்சனைகளை அவர்கள் நினைக்கவில்லை.
சச்சின் செய்த ட்வீட் :
ரசிகர்கள் ட்வீட் தொடர்பாக தொடர்பு விவரங்களை வெளியிட்டால், ஒரு ரசிகர் மோசமான விளைவுகளை சந்திக்க நிகழும் என அவர்களுக்கு ஒருவர் எச்சரித்தார்.
தன் தொலைப்பேசி என் மற்றும் மற்ற ஆவணங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டால் என்ன ஆகும் என எச்சரித்த அமெரிக்கா இளையதள பாதுகாவலர் :
How do you mine troves of phone numbers from Indians? Get a famous cricketer to politely ask people to dox their friends! #NoExcuses https://t.co/PYPCvXdqdr
— Troy Hunt (@troyhunt) July 10, 2017
மேலும் இதை பற்றி மற்றொருவர் கூறியது :
This is a privacy disaster. Sharing personal info here (esp mobile numbers) can get you banned. You might land in jail too.
— Kartik Dayanand (@KartikDayanand) July 10, 2017
இது போன்று பிரச்சனைகள் நடந்ததை பார்த்து சச்சின் அவர் செய்த டிவீட்டை அழித்துவிட்டார்.