விராட் கோலி உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு தர மாட்டார் : முகமது ஆமிர் புகழாரம் 1

பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் விராட் கோலியை புகழ்ந்து தள்ளியுள்ளார். விராட் கோலி நமக்கு எப்போது இரண்டாவது வாய்ப்பு தர மாட்டார் எனவும் கூறியுள்ளார்.

PCB should take special care of Amir: Yasir Arafat
The young Amir spiled the beans on the plans they made to beat a confident side. He admitted they wanted to remove the top-order as quickly as possible, as Rohit Sharma, Shikhar Dhawan and Kohli were scoring the bulk of the runs in the tournament.

பாகிஸ்தானின் முன்னனி இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர். இந்த வருடம் இங்கிலாந்தில் நடந்த சமபியன்ஸ் ட்ராபியில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்றது. யாரும் எதிர்பார்க்காத வகையில் எதிரணியாக பாகிஸ்தான் வந்து நின்றது. அதே போல் இந்திய அணி எப்போதும் போல் எளிதாக வெற்றி பெறும் என நினைத்திருந்த இந்திய அணிக்கு அதிரச்சி வைத்தியம் அளித்தது பாகிஸ்தான்.

இந்த போட்டியில் மிகப்பெரிய இலக்கை நோக்கி ஓடிய இந்திய அணிக்கு முகமது ஆமிர் தலைமையிளான பாகிஸ்தானின் வேகப்பந்து யூனிட் இந்தியாவை 180 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முக்கியமாக விராட் கோலியின் விக்கெட்டை முகமது ஆமிர் வீழ்த்தினார். இந்த விக்கெட் தான் எங்களுக்கு சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று கொடுத்தது எனக் கூறினார் ஆமிர்.

அவர் மேலும், விராட் கோலியின் ஆட்டட்திறனையும் பற்றி பேசினார்

விராட் கோலி உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு தர மாட்டார் : முகமது ஆமிர் புகழாரம் 2
REUTERS / ANDREW BOYERS

கோலிக்கு நாங்கள் ஒரு கேட்ச் விட்டடோம், அப்போதே நினைத்தேன் பாதி ஆட்டம் எங்கள் கையை விட்டுப் போய் விட்டது. அவரைப் போல ஒரு பேட்ஸ்மேன் உங்களுக்கு அது போன்ற இன்னொரு வாய்ப்பினை தர மாட்டார். 90 சதவீத முறை அவருடைய கேட்சை விட்டோம் எனில் கண்டிப்பாக அவர் சதம் அடித்துவிடுவார்.

விராட் கோலி உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு தர மாட்டார் : முகமது ஆமிர் புகழாரம் 3
he played with the mind of the star batsman Kohli bowling two consecutive outswingers from the same length. Kohli, who judged the swing wrong edged it to the slips,

சமீபத்தில் நியூசிலாந்து அணியுடனான போட்டியில் 15 ரன்னில் விராட்ட்டின் கேட்சை விட்டனர். அவரர் பின்னர் இரக்கமே இல்லாமல் சதம் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். அவர் எப்போதும் இரண்டாவது வாய்ப்பை தர மாட்டார். அவரை விக்கெட் எடுத்து விட்டால், பாதி ஆட்டம் முடிந்தது போல் தான் என நம் அனைவருக்கும் தெரியும்.

சாம்பியன்ஸ் ட்ராபியிலும் அப்படி தான், அவர் ஆடுகளத்தில் இருக்கும் வரை 80 சதவீத போட்டி இந்தியாவின் கையில் தான் இருந்தது. அவருடைய சேசிங் வீதத்தை பார்த்தால் நாம் மழைத்துப் போய் விடுவோம். அழுத்தம் அதிகமாகும் போது அவர் அற்புதமாக ஆடுகிறார்.

எனக் கூறினார் ஆமிர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *